செம்மொழியாம் தமிழ் மொழியில் இப்படி ஒரு இனியதளையும், பதிவுகளையும் காண்பது இனிமையாக உள்ளது. பொழுதுபோக்கு, சமையல் மற்றும் அழகு குறிப்புகள் மட்டுமின்றி வாழ்க்கைக்கு உதவும் கருத்துகளையும் இங்கு பதித்தமைக்கு இனைய உரிமையாளருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
நன்றி யாழினி. தங்களது படைப்பு இல்லத்து அரசிகளுக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் கல்வி செய்திகள் மற்றும் கவிதைகள் மிகவும் அருமை யாழினி.
இங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி !
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு
ReplyDeleteசெம்மொழியாம் தமிழ் மொழியில் இப்படி ஒரு இனியதளையும், பதிவுகளையும் காண்பது இனிமையாக உள்ளது. பொழுதுபோக்கு, சமையல் மற்றும் அழகு குறிப்புகள் மட்டுமின்றி வாழ்க்கைக்கு உதவும் கருத்துகளையும் இங்கு பதித்தமைக்கு இனைய உரிமையாளருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
ReplyDeleteநன்றி யாழினி.
ReplyDeleteதங்களது படைப்பு இல்லத்து அரசிகளுக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் என நம்புகிறேன். மேலும் கல்வி செய்திகள் மற்றும் கவிதைகள் மிகவும் அருமை யாழினி.
யாழ் இனிது குழல் இனிது யாவையும் இனிது ! வாழ்த்துக்கள் !!
ReplyDeleteயாழினி, இந்த வலைப்பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் முயற்சி வெற்றியடைய இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteமலரட்டும் நல்லவைகள்... வாழ்த்துக்கள் தோழி.
ReplyDeleteInbame Soozhga Ellorum Vaazhga!
ReplyDeleteYazhini thangal inaiya sevai sevvane thodara en ithayam kanintha vaazhthukkal...
Yazhinidhin anaithu vaasagargalukkum iniya puthandu nal vaalthukkal.
ReplyDeleteபயனுள்ளதாக இருப்பனவற்றையும்...எளிமையாக சொல்வது ஒரு கலை........அதனையும்......இனிய.........தமிழிலே சொல்வது இதம்....
ReplyDeleteமொழி இதத்தில்.... எளிய கலை வடிவாய்....
பயனுள்ள தகவல் அளிக்கும்...
உங்கள் முயற்சி மென் மேலும் தொடர
என் நன்றிகளும்....வாழ்த்துகளும்...