Social Icons

.

Tuesday, August 2, 2011

குறள் #3 - இன்னா செய்யாமை



பிரிவு : அறத்துப்பால் / துறவறவியல்
அதிகாரம் : 32 / இன்னா செய்யாமை 
குறள் எண் 316

குறள் #3 :

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை 
வேண்டும் பிறன்கண் செயல்.

தெளிவுரை :

துன்பம் தருபவை இவை என ஒருவன் தான் உணர்ந்த செயல்களை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.



3 comments:

  1. ஆஹா ! அருமையான குறள். நம்மில் எத்தனை பேர் இதனை உணர்ந்து இருக்கிறார்கள் என்பது யோசிக்க வேண்டிய கேள்வி.மற்றவருக்கு வாக்கினாலோ, செயலினாலோ துன்பம் நேரும் வண்னம் ஒருவர் செயல்படுவதை காணும்போது, அவர் மீது பரிதாபம் மேலோங்கி நிற்கிறது.
    வாழ்க வள்ளுவன் !

    ReplyDelete
  2. Rajesh1972, ஒருவேளை திருவள்ளுவரும் அதே நினைப்பில் தான் எழுதி இருக்கிறாரோ ?

    உங்கள் கருத்திற்கு நன்றி

    ReplyDelete
  3. வணக்கம் எத்தனை திருவள்ளுவர் வந்தாலும் சிலரை மாற்ற முடியாது என்பதை உணர்ந்துதான் அவர் அப்பொழுதே எழுதிவைத்துவிட்டு சென்றாரோ இதை படித்தாவது உணரட்டும் என்று ... என்றும் அன்புடன் ..வீகே ..தமிழ்தேசம் சாட் ..நன்றி

    ReplyDelete

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking