Social Icons

.

Thursday, August 11, 2011

குறள் # 6 - கல்லாமை




குறள் # 6

பிரிவு : பொருட்பால் / அரசியல்
அதிகாரம் : 41 / கல்லாமை
திருக்குறள் எண் : 408

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே ;
கல்லார்கண் பட்ட திரு.

தெளிவுரை :

கற்றவரிடம் உள்ள வறுமையை காட்டிலும் கல்லாதவரிடம் உள்ள செல்வம் மிகவும் துன்பம் தருவதாகும்.

ஆங்கிலத்தில் :

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.





No comments:

Post a Comment

 

வாசித்தவர்கள்

இன்று ...

உங்கள் ஆதரவால் ...!

tamil blogs traffic ranking